வீணாக செல்லும் தண்ணீர்

Update: 2022-09-29 14:57 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளத்தில் இருந்து நகரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்