வீணாக செல்லும் குடிநீர்

Update: 2022-09-28 15:20 GMT
திண்டுக்கல்-திருச்சி மத்திய பஸ் நிலையம் செல்லும் சாலையில் அரிஸ்டோ ரவுண்டானா அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகன செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்