பழுதடைந்த மினி குடிநீர் தொட்டி

Update: 2022-09-27 11:00 GMT
மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மினி குடிநீர் தொட்டி மூலம் அப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த மினி குடிநீர் தொட்டி பழுதடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்