குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-26 16:54 GMT
பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர் பகுதியில் போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை கேன்களில் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்