தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2022-09-25 14:21 GMT

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சி சூரக்குளம் ரோட்டில் புதிதாக தண்ணீர் டேங் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்