குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2022-09-24 15:36 GMT
பிரம்மதேசம் அருகே கொளத்தூர் ஊராட்சியில் சிறுவாடி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதிமக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்