தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2022-09-20 11:55 GMT

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கோவைபுதூர் எஸ்.பிளாக் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாரத்திற்கு 2 முறை தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்