குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

Update: 2022-09-19 11:43 GMT

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராம் ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொஞ்சம் கிடைக்கும் தண்ணீரும் உப்பாக வருகிறது. மேலும் சில நேரங்களில் கழிவுநீரும் சேர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்