நிறம் மாறிய கண்மாய் நீர்

Update: 2022-09-18 16:43 GMT

கொடைரோடு அருகே பள்ளப்பட்டி அகரன்குளம் கண்மாயில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தண்ணீர் கருமை நிறத்துக்கு மாறியது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். எனவே கண்மாய் நீரை சுத்திகரிப்பதுடன், கழிவுகளை கண்மாயில் கலப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்