சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுமா?

Update: 2022-09-18 13:11 GMT

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தொட்டி பயன்பாடின்றி, குடிநீர் குழாய் இல்லாத நிலையில் கூண்டு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீரின்றி பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக இருக்கும் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்