குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2022-09-14 13:17 GMT

மேலநீலிதநல்லூர் யூனியன் பட்டாடைகட்டி பஞ்சாயத்து தருமத்தூரணி கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்