ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைக்குளம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்குள் இந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி கட்டிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.