தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-13 11:52 GMT
கள்ளக்குறிச்சி நகரில் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர். மேலும் காசு கொடுத்து தான் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே தினசரி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்