தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2022-09-12 12:28 GMT
திண்டிவனம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே மக்கள் நலன்கருதி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்