கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்

Update: 2022-09-06 14:43 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகர் 7-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்