வெள்ளாற்றங்கரையில் கொட்டப்படும் இறந்த கோழிகள்

Update: 2022-09-05 17:17 GMT

திட்டக்குடி தாலுகா ஆவினங்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாற்றங்கரையில் இறந்த கோழிகளை இறைச்சி கடைக்காரர்கள் போட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிா்க்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்