குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-05 13:47 GMT

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்புரத்தில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் மோட்டார் பழுதடைந்துள்ளதால் மினி குடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் குடிநீர் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்