சிதிலமடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2022-09-04 14:27 GMT
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு ஊராட்சி முருகன் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்கதொட்டியின் பக்கவாட்டு தூண்களில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த நீர்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பழுதடைந்த அந்த நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்தேக்க தொட்டியை கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்