குடிநீர் தட்டு்ப்பாடு

Update: 2022-08-31 12:14 GMT
திருக்கோவிலூர் தாலுகா கூவனூர் ஊராட்சி மெலாரிப்பட்டு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகத்துக்காக பயன்படும் மின்மோட்டாருக்கு செல்லும் மின்வயா் அறுந்து விட்டது. இதனால் மோட்டாரை இயக்க முடியாததால். கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனெவ மக்கள் ஆற்றில் இருந்து குடத்தில் தண்ணீா் பிடித்து செல்கிறாா்கள். எனவே மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்