தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக பொது குழாய்களை அமைத்து, தினமும் குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதலாக பொது குழாய்களை அமைத்து, தினமும் குடிநீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.