குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-08-29 15:56 GMT
பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி குடிக்கின்றனர். இதில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பயணிகள் தாகத்துடன் செல்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்