குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-08-28 13:52 GMT
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், போசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீரிக்கல் மேட்டில் அரசு பள்ளிக்கு முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்