பந்தலூர் அருகே பந்தபிளாவில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்ற மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் அந்தப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்