குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி

Update: 2022-08-25 17:30 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-, .


மேலும் செய்திகள்