ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்நிலைகள்

Update: 2022-08-24 15:01 GMT

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் தூர்வாரப்படாமலும் உள்ளன. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.




மேலும் செய்திகள்