செயல்படாத குடிநீா் தொட்டி

Update: 2022-08-24 14:24 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ஜெயங்கொண்டன் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் 2020-21 திட்டத்தில் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டி முடிக்கப்பட்டு. இதுவரையில் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. எனவே பயன்பாடின்றி இருக்கும் இந்த குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, அரசின் நிதி வீணாகாமால் பார்த்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

வெங்கடேசன், ஜெயங்கொண்டான்

மேலும் செய்திகள்