ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே து.கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாயில் வரத்து கால்வாய் கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து கால்வாயை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.