குடிநீர் தொட்டி பழுது

Update: 2022-08-07 10:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் காந்தபாளையம் ஊராட்சி சீனந்தல் கிராமம் 3-வது தெருவில் குடிநீர் வசதிக்காக சிறு மின்விசைதொட்டி உள்ளது. அந்தத் தொட்டியில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் பிடித்து வந்தனர். தற்போது அந்தத் தொட்டி பழுதடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அல்லல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சிறுமின்விசை தொட்டியை சரி செய்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சீனந்தல்

மேலும் செய்திகள்