ஆற்காடு நகரில் பஜார் சாலை, தொல்காப்பியர் தெரு, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் கடை நடத்தி வருபவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை கடை முன்னால் நிறுத்தி விடுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், சமூக ஆர்வலர், ஆற்காடு.