போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-15 19:51 GMT

காவேரிப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை, மாலை இரு வேளைகளும் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்