போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-14 17:13 GMT

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவுலூர்பேட்டை சாலை உள்ளது. இந்தச் சாலையின் ஆரம்ப நிலையிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. எனவே ஆட்டோக்களை முன்னே நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும்.

-ஐ.பூபாலன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்