பாதாளசாக்கடை பணியை விரைவுப்படுத்த வேண்டும்

Update: 2023-03-08 12:16 GMT



வேலூர்-ஆற்காடு சாலையில் முருகன் கோவிலில் இருந்து கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதி வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக சாலையின் ஒருபுறத்தில் பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள், சிமெண்டு தொட்டிகள் புதைக்கப்பட்டன. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தார்சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி