பஸ் நிலையம் அருகே வேகத்தடை

Update: 2026-05-17 13:14 GMT

மொரப்பூர் பஸ் நிலையத்தில் தர்மபுரி, அரூர், காரிமங்கலம், கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தர்மபுரி, சிந்தல்பாடி மற்றும் அரூர் செல்லும் சாலைகளின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அவசியம் அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்