சிவகங்கை நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சிவகங்கை நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?