செடிகளால் விபத்து

Update: 2025-12-14 17:30 GMT
பெரியசெவலை- திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து சாலையை மறைத்தப்படி நிற்கின்றன. இதனால் அங்கு வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி