விபத்து அபாயம்

Update: 2025-12-14 10:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இவ்வாறு செல்பவர்களால் சாலையை கடக்கும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள், பெண்கள் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி