ஆபத்தான முறையில் பயணம்

Update: 2025-09-28 16:16 GMT

திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் பாலகம் பஸ் நிறுத்தம் பகுதி வழியாக செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்