மதுரை நகர் தெற்கு வாசல் சின்ன கடை வீதி, தெற்கு மார்ட் வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.