விபத்து ஏற்படுத்தும் மரக்கிளைகள்

Update: 2025-06-29 11:27 GMT

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் கல்லாறு வரை ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. அந்த மரங்களின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால் கனரக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு சாலை வரை நீண்டு வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்