போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-06-15 18:02 GMT

திருச்சி ஜங்ஷன் பகுதி மற்றும் பாரதியார் சாலையோரம் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக  ஆட்டோக்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்