பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-06-08 15:21 GMT

அத்தாணியில் இருந்து அந்தியூர் வழியாக பவானிக்கு இயக்கப்படும் ஏ20 என்ற அரசு டவுன் பஸ்சில் 5 பயணிகள் மட்டும் சென்று வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் பயணிகள் இன்றியும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்தியூரில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு தினமும் அதிகளவில் பயணிகள் மற்ற பஸ்களில் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் ஏ20 பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்