வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்

Update: 2025-06-08 12:31 GMT

திருவேங்கடத்தில் சங்கரன்கோவில், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. அந்த பகுதியில் வழிகாட்டி பலகைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்