போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-06-01 12:09 GMT

புளியங்குடி பஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் காப்பகம் இல்லாததால் பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலைய வளாகத்திலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு வாகன காப்பகம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்