மதுரை பை பாஸ் ரோடு துரைசாமி நகர் மற்றும் ராம்நகர் பொற்குடம் அபார்ட்மெண்ட் சந்திப்பில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?