வேகத்தடை தேவை

Update: 2024-09-29 18:13 GMT
வடலூரில் உள்ள 4 முனை சந்திப்பில் போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் சில நேரங்களில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்