பயணிகளுக்கு இடையூறு

Update: 2024-09-01 14:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சில் பயணித்து வருகின்றனர். அந்த பஸ் நிறுத்தம் அருகில் மின்சார வயர்கள் பயணிகளுக்கு இடையூறாக சாலையில் நீண்டு கொண்டு உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பஸ் ஏறும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின் வயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்