நடவடிக்கை தேவை

Update: 2024-09-01 08:54 GMT

ராஜாக்கமங்கலம் ஊரில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும், அதன் அருகில் பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த நிறுத்தத்தில் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை நாகர்கோவில் செல்லும் எந்த பஸ்சுமே நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெரியோர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி குறிப்பிட்ட அந்த நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்