மேம்பாலம் தேவை

Update: 2024-08-18 18:12 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் கிராமம் வழியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் கடக்கும்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவ உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்