போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

Update: 2024-08-11 12:43 GMT
  • whatsapp icon

அரியலூர் அண்ணா சிலை பகுதியில் இருந்து பலரும் பஸ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசு பஸ்களும், தனியார் பஸ்கள் சாலையின் நடுவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் சாலையின் நடுவே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து சாலையில் வாகனங்கள் நிற்பதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்