கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-07-14 13:31 GMT

சிவகங்கை  மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கீழாய்க்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்